சீவலப்பேரி பாலத்தில் அச்சத்துடன் மக்கள் பயணம்

சீவலப்பேரி பாலத்தில் அச்சத்துடன் மக்கள் பயணம்

சீவலப்பேரி பாலம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18 ஆகிய 2 நாட்களில் பெய்த கன மழையால் சீவலப்பேரி ஆற்றுப்பாலம் பெரிதும் சேதமடைந்தது. இந்நிலையில், 5 மாதங்கள் ஆகியும் இதுவரை பாலத்தில் சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறாததால் பாலம் சீர்குலைந்து காணப்படுகிறது. மேலும் பாலத்தில் தடுப்பு சுவர்கள் இல்லாததால் மக்கள் பெரும் அச்சத்துடன் பயணம் மேற்கொள்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17,18ஆம் தேதிகளில் பெய்த மழையால் சீவலப்பேரி ஆற்றுப்பாலம் பெரிதும் சேதம் அடைந்தது. இந்த நிலையில் 5 மாதங்கள் ஆகியும் இன்னும் பாலத்தில் சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறாததால் சீர்குலைந்து காணப்படுகின்றது. மேலும் பாலத்தின் தடுப்பு சுவர்கள் இல்லாததால் மக்கள் பெரும் அச்சத்துடன் பயணம் மேற்கொள்கின்றனர்.

Tags

Next Story