குறிச்சிகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

ஆவுடையார் கோவில் குறிச்சிகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
ஆவுடையார் கோவில் குறிச்சிகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 19ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடியுடன் தீமிதி விழாவில் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கு சுற்று வட்டார பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு விவசாயம் செழிக்கவும் நல்ல மழை பெய்ய வேண்டும் என நேர்த்திக்கடன் வைத்து காவடியுடன் தீமிதித்தனர்.

Tags

Next Story