நீட் தேர்வில் 128 பேர் ஆப்சென்ட்

நீட் தேர்வில் 128 பேர் ஆப்சென்ட்

பைல் படம் 

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் தேர்வை 3276 பேர் எழுதினர். 128 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர்.
நாடு முழுவதும் பிற்பகல் தொடங்கிய இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற நீட் நுழைவு தேர்வுக்கு 3,404 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இன்று 6 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 3276 எழுதினர். 128 தேர்வு எழுதவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story