திண்டுக்கல் மண்டலத்திற்கு புதிதாக 156 பஸ்கள் 'அலர்ட்'

திண்டுக்கல் மண்டலத்திற்கு புதிதாக 156 பஸ்கள்  அலர்ட்

புது பேருந்துகள் 

திண்டுக்கல் மண்டலத்தில் அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நிற்கும் பஸ்களுக்கு மாறாக 156 புதிய பஸ்கள் 'அலர்ட்' ஆகியுள்ளது.
திண்டுக்கல் மண்டலத்தில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இவ்வழித்தடங்களில் இயங்கும் ஏராளமான பஸ்கள் சேதமான நிலையிலும், அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதை தொடர்ந்து, திண்டுக்கல் மண்டலத்திற்கு புதிதாக 156 பஸ்கள் 'அலர்ட்' ஆகியுள்ளது. இந்த பஸ்களுக்கு பாடி கட்டும் பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

Tags

Next Story