பிளஸ் 1 பொதுத் தேர்வை எழுதிய மாணவர்கள் !

பிளஸ் 1 பொதுத் தேர்வை எழுதிய மாணவர்கள் !

பிளஸ் 1 பொது தேர்வு

திண்டுக்கல் - மொழிப் பாடத் தேர்வை 21,485 பேர் எழுதினா் என தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்: பிளஸ் 1 மொழிப் பாடத் தோவை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 21,485 பேர் திங்கள்கிழமை எழுதினா். தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மொழிப் பாடத் தேர்வு நடைபெற்றது. திண்டுக்கல், பழனி கல்வி மாவட்டங்களிலுள்ள 217 பள்ளிகளைச் சேர்ந்த 21,805 பேர் விண்ணப்பித்தனா். இந்த மாணவா்கள் தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 87 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப் பாடத் தேர்வை 21,485 பேர் எழுதினா். இரு மாணவா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், 318 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களைக் கண்காணிக்க 146 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டன.

Tags

Next Story