திண்டுக்கல் தரகுமண்டி குமாஸ்தாக்கள் மண்டகப்படி ஊர்வலம்

திண்டுக்கல் தரகுமண்டி குமாஸ்தாக்கள் மண்டகப்படி ஊர்வலம்


திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருவிழாவில் தரகுமண்டி குமாஸ்தாக்கள் மண்டப படி சார்பில் ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருவிழாவில் தரகுமண்டி குமாஸ்தாக்கள் மண்டப படி சார்பில் ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருவிழாவில் தரகுமண்டி குமாஸ்தாக்கள் மண்டப படி சார்பில் ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒரு மாதம் நடக்க கூடியதாகவும். இந்த திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் மாவிளக்கு எடுத்தும் பூஜை செய்வார்கள்.

அனைத்து சமுதாய மக்களுக்கு மண்டகப்படி வழங்கப்பட்டுள்ளது. மண்டகப்படியை முன்னிட்டு ஊர்வலமாக நகரில் முளைப்பாரி எடுத்துச் சென்று அம்மனுக்கு ,அபிஷேக ஆராதனை செய்வார்கள். இந்நிலையில் மாலையில் கச்சேரிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட மண்டகப்படிதாரர்களே ஏற்பாடு செய்வார்கள்.

Tags

Next Story