திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 

போலியாக இணைய காணொளியை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சமூகவலைதளங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான காணொளிகள் வேகமாக பரவி வருகிறது. அவ்வாறு போலியாக இணைய காணொளியை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும் உதவிக்கு 1930- என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story