பெண் வீட்டை சேர்ந்த 4 பேருக்கு கத்துக்குத்து

பெண் வீட்டை சேர்ந்த 4 பேருக்கு கத்துக்குத்து

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து

காதல் விவகாரத்தில் பெண் வீட்டை சேர்ந்த 4 பேருக்கு கத்திக்குத்து

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பெண் வீட்டை சேர்ந்த சதீஷ், தினேஷ் முத்து, பிரகாஷ் ஆகியோர் நவீனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தட்டி கேட்க வந்த நவீன் நண்பர் பாலகுருவை பெண் வீட்டை சேர்ந்த 4 பேர் கத்தியால் குத்தி உள்ளனர். இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.பெ

Tags

Next Story