ரயில் நிலையத்தில் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்

ரயில் நிலையத்தில் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்

அமைச்சர் ஐ.பெரியசாமி

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தீர்வு வழங்கினார்.

திண்டுக்கல்: திமுக துணை பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி திண்டுக்கல் ரயில் நிலையம் வந்திருந்தார். ரயிலுக்காக அமைச்சர் காத்திருந்த போது இரயிலில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் உடனடியாக கோரிக்கை மனுக்களை எழுதி அமைச்சரிடம் கொடுத்துனர். இதுபோல திண்டுக்கல் மற்றும் ஆத்தூர் தொகுதியை சேர்ந்த பொதுமக்களும் ரயில் நிலையத்திற்கு வந்து அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற்றனர் .

Tags

Next Story