திண்டுக்கலில் நீர் மோர் பந்தல் மேயர் தொடக்கம்!

திண்டுக்கலில் நீர் மோர் பந்தல் மேயர் தொடக்கம்!


திண்டுக்கலில் விஸ்வகர்ம இளைஞர் அணி சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தொடங்கி வைத்தார்.


திண்டுக்கலில் விஸ்வகர்ம இளைஞர் அணி சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று விஸ்வகர்ம இளைஞர் அணி சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தொடங்கி வைத்தார். மேலும் உடன் விஸ்வகர்ம நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் இருந்தனர்.

Tags

Next Story