திண்டுக்கல்லில் குடும்பத்துடன் பங்கேற்ற போலீசார் பொங்கல் விழா

திண்டுக்கல்லில் குடும்பத்துடன் பங்கேற்ற போலீசார் பொங்கல் விழா

குடும்பத்துடன் காவலர்கள்

திண்டுக்கல்லில் குடும்பத்துடன் பங்கேற்ற போலீசார் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல்லில் குடும்பத்துடன் பங்கேற்ற போலீசார் பொங்கல் விழா நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் போலீஸ் ஸ்டேஷனில் ஏராளமான போலீசார் குடும்பத்துடன் பங்கேற்று பொங்கல் விழாவை கொண்டாடினர்.

இதே போல அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று பொங்கல் விழாவை கொண்டாடினர். அனைவரும் புத்தாடை உடுத்தி பொங்கல் வைத்தனர். போலீசார் குடும்பத்தினர் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நாட்டுப்புற இசையுடன் நடனம் உட்பட பல பாடல்கள் பாடப்பட்டன.

பொங்கல் திருவிழா ஜல்லிக்கட்டு கிராமங்களில் நடக்க இருப்பதால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. போலீஸ் ஸ்டேஷனிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Tags

Next Story