நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
![நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா](https://king24x7.com/h-upload/2024/03/22/448045-1000032161.webp)
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மதுராந்தகம் ஏரி நீர் பாசன சங்க தலைவரும், மதுராந்தகம் திமுக நகர கழக செயலாளருமான கு.குமார் மக்கள் பயன்பாடுக்காக திறந்து வைத்தார்.. இதில் ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story