பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை கட்டுமான பணி!

பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை கட்டுமான பணி!

கட்டுமான பணி

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வரும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை கட்டுமான பணியினை தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உண்மையான நேர வெள்ள கண்காணிப்பு அறை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு வரை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதனை தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் எஸ் ஏ ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பரணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி மற்றும் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ரூபி பாய் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story