திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் காவலர் சேமநல நிதி வழங்கல்

திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் காவலர் சேமநல நிதி வழங்கல்
திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் காவலர் சேமநல நிதியினை எஸ்பி வழங்கினார்
திருவாரூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் அலுவலர் மற்றும் காவல் துறையினரின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் பணியில் இருக்கும் போது ஏற்படும் இறப்பிற்கு தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து நிதி பெற்று வழங்கப்படுகிறது .இன்று 6 காவல் அலுவலர்களுக்கு ரூபாய் 3 லட்சத்து 1650 ரூபாய் காசோலையினை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

Tags

Next Story