நாடொப்பன செய் அறக்கட்டளை சார்பாக நிவாரண உதவிகள் வழங்கல்

நாடொப்பன செய் அறக்கட்டளை சார்பாக நிவாரண உதவிகள் வழங்கல்

நாடொப்பன செய் அறக்கட்டளை

திருக்கோவிலூர் நாடொப்பன செய் அறக்கட்டளையுடன் 1986 கோவல் நண்பர்கள் குழு, மனிதம் காப்போம் குழு, தமிழ் குழு அறக்கட்டளை, உதவும் கரங்கள் குழு, 1999 கபிலர் பசங்க குழு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் மற்றும் Blood tree charitable trust இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தான்குளம், கீழ் மங்களகுறிச்சி, புங்கன் காலனி, காந்திநகர், ஆழ்வார் திருநகரி பகுதிகளில் ரூபாய் 2,75000 மதிப்புள்ள நிவாரண பொருட்களான அத்தியாவசிய மளிகை பொருட்கள், உடைகள் மற்றும் மருந்துகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.

Tags

Next Story