மருதூர் அணைக்கட்டில் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மருதூர் அணைக்கட்டில் கல்வெட்டு கண்டுபிடிப்பு

கல்வெட்டு கண்டெடுப்பு

திருநெல்வேலி மாவட்டம், மருதூர் அணைக்கட்டில் கள ஆய்வில் மேற்கொண்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொல்லியல் துறை மாணவன் குலசேகரன் மன்னன் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டை கண்டறிந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், மருதூர் அணைக்கட்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொல்லியல் துறையை சேர்ந்த 24 மாணவர்கள் நேற்று கள ஆய்வில் ஈடுபட்டனர். இதில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் ராகுல் கிருஷ்ணா குலசேகரன் மன்னன் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டை கண்டுபிடித்தார். இந்த கல்வெட்டை கண்டுபிடித்த மாணவனுக்கு பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story