திருவாரூரில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

திருவாரூரில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

 நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

திருவாரூரில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
திருவாரூர் வர்த்தக சங்க மண்டபத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு திருவாரூர் திமுக சார்பில் திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினரும் ஆன பூண்டி கலைவாணன் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை அனுப்பி வைத்தார். இப்பணியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story