ஆலங்குளத்திலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

ஆலங்குளத்திலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்கம் சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன. இதையடுத்து, சென்னை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கும் வகையில், இப்பொருள்கள் மினி லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் சண்முகசுந்தரம், ஜான்ரவி, முத்துவேல், ராஜன், ஜெயதாசன், துணை வட்டாட்சியா் சீனிப்பாண்டியன், வருவாய் ஆய்வாளா் திலகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story