கடலூரில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

கடலூரில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

கடலூரில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு கடலூர் மாநகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் இன்று கடலூர் மாநகராட்சி சார்பில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் ஆகியோர் தலைமையில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story