நீலகிரியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நீலகிரியிலிருந்து  நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம், உணவக மற்றும் புறநகர் வணிக சங்கங்கள் சார்பில் ரூ.1.77லட்சம் மதிப்பிலான 2000 பிரெட் பாக்கெட்கள், 2436 பிஸ்கெட்டு பாக்கெட்டுகள், 1200 பால் பவுடர், 70 கிலோ டீ தூள், 110 கிலோ ஊட்டி வர்க்கி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டன.

Tags

Next Story