திருப்பூரிலிருந்து நெல்லைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

திருப்பூரிலிருந்து நெல்லைக்கு  நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கன மழை பெய்து வருவதன் காரணமாக ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூரிலிருந்து நிவாரண பொருட்கள் இன்று லாரிகளில் அனுப்பப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தார்.



Tags

Next Story