மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பொருட்கள் அனுப்பி வைப்பு

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

திருவாரூரில் இருந்து சென்னை புறநகர் பகுதிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
திருவாரூர் பகுதியில் இருந்து சென்னை புறநகர் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிட நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மூன்று லாரிகள் மூலம் இன்று திமுக சார்பில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story