தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்க நிவாரண பொருட்கள் அடங்கிய கனரக வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி அனுப்பி வைத்தார்

Tags

Next Story