தேனியில் மாரத்தான் போட்டி நடத்துவதில் குளறுபடி: பேனர் கிழிப்பு

தேனியில் மாரத்தான் போட்டி நடத்துவதில் குளறுபடி: பேனர் கிழிப்பு

கிழிக்கப்பட்ட பேனர்

தேனியில் மாரத்தான் போட்டி நடத்துவதில் குளறுபடி காரணமாக பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனியில் உள்ள தனியார் விளையாட்டு நிறுவனம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று நடந்தது. ஆண் - பெண் இரு பாலருக்கும் வயது வாரியாக தனித்தனியாக நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் போட்டி நடத்துவதில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி போட்டியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பேனர்கள் கிழிக்கப்பட்டுள்து.

Tags

Next Story