குடிநீர் குழாய்க்கு பூட்டு போட்டவர்களால் அதிருப்தி

குடிநீர் குழாய்க்கு பூட்டு போட்டவர்களால் அதிருப்தி

குடிநீர் குழாய்க்கு பூட்டு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குடிநீர் குழாய்க்கு பூட்டு போட்டவர்களால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் வெள்ளகெவி ஊராட்சியில் குடிநீர் வந்து பல நாட்கள் ஆகிறது. குடிநீர் வரும் நிலையில், ஊராட்சி சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் குடியிருக் குழாய்க்கு பூட்டுகளை போட்டு விடுகிறார். இதனால் குடியிருக்கும் பிடிக்க முடியாமலும் குடிக்க முடியாமலும் பொதுமக்கள் அலைந்து வருகின்றனர். தோட்டங்கள் கிணறுகளுக்கு சென்று பல கிலோ மீட்டர் நடந்து குடிநீர் பிடித்து வந்து குடித்தால், சளி இருமல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும் போது, பொதுமக்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது.பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் குடிநீர் குழாயை பூட்டி வைத்து மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.

Tags

Next Story