ஆட்டோ ஓட்டுநர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு.

துண்டு பிரசுரங்கள் வழங்கல்  

பெரம்பூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அஜீஸ் நகர் பகுதிகளில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story