கடலூரில் மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்குதல்

கடலூரில் மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்குதல்


கடலூர் கிருஷ்ணசாமி அறிவியல், கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.


கடலூர் கிருஷ்ணசாமி அறிவியல், கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடலூர் கிருஷ்ணசாமி அறிவியல், கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவுபோற்றும் வகையில் நடைபெற்ற தமிழ் இலக்கிய கூட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ / மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் சான்றிதழ்களை வழங்கினார்.

Tags

Next Story