அருகன்குளத்தில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கல்

அருகன்குளத்தில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கல்

நிவாரண பொருட்கள் வழங்கல்

அருகன்குளம் கிராமத்தில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் அருகன்குளம் கிராமம் கீழத்தெரு, சந்திப்பு மேகலிங்கபுரம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் அதிக பாதிப்பிற்கு உள்ளானது. இந்த பகுதிகளுக்கு இன்று நெல்லை அரும்புகள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், திருவாரூர் மாவட்டம் வனம் அமைப்பு மற்றும் திருச்சி கூழாங்கல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொண்டு அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1000 மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Tags

Next Story