திருவண்ணாமலையில் கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள் வழங்கல்!

திருவண்ணாமலையில் கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள் வழங்கல்!

திருவண்ணாமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.


திருவண்ணாமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (10.04.2024 ) கல்கி பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பாக High Risk Patient's கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்வின் போது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story