தீபாவளியை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

தீபாவளியை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்


சேந்தமங்கலம் அடுத்த நடுக்கோம்பை பஞ்., துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு சீருடை, இனிப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பஞ்., தலைவர் விஜயபிரகாஷ் தலைமை வகித்து, நடுக்கோம்பை பஞ்., பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், துய்மை காவலர் பணியாளர்கள், உதவியாளர்கள் டேங்க் ஆப்ரேட்டர்கள், பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு சீருடை, இனிப்பு வழங்கினார். விழாவில் செயலாளர் கேசவன், துணைத்தலைவர், வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story