சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த மஞ்சப்பை விநியோகம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த மஞ்சப்பை விநியோகம்

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கள்ளக்குறிச்சியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில், மஞ்சப்பைகள் விநியோகிக்கப்பட்டன. 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கள்ளக்குறிச்சியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில், மஞ்சப்பைகள் விநியோகிக்கப்பட்டன.
இன்று (13.02.2024) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், 35வது சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து துறையின் சார்பில், பொதுமக்களுக்கு சாலை விதிகள் குறித்த வாசகங்கள் அடங்கிய மஞ்சள்பை மற்றும் துண்டு பிரசுரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story