திருவாரூர் திருவிக கல்லூரி நிகழ்ச்சி- மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

திருவாரூர்  திருவிக கல்லூரி நிகழ்ச்சி-  மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

மாவட்ட ஆட்சியர் 

திருவாரூர் திரு வி.க. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டார்.

திருவாரூர் திரு வி.க. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story