ஆத்தூர் : கல்லாநத்தம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆய்வு

ஆத்தூர் : கல்லாநத்தம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி  ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட போது

கல்லாநத்தம் ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கு அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்

சேலம் மாவட்டம், ஆத்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கல்லாநத்தம் ஊராட்சியில் பொதுமக்களின் இடங்களுக்கே சென்று ஊராட்சி பகுதிகளில் குறைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி கேட்டறிந்தார். அப்பகுதி மக்கள் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.

Tags

Next Story