முன்னாள் படை வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

முன்னாள் படை வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு
மாவட்ட ஆட்சியர் 
முன்னாள் படை வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறையில் காலியாகவுள்ள 583 கால்நடை ஆய்வாளர் நிலை -2 பயிற்சிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் பயிற்சிக்கு பின்னர் கால்நடை ஆய்வாளர் நிலை -2 ஆக பணியமர்த்தப்படவுள்ளனர்.

இதற்கு விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story