போளூரில் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள்பை மாவட்ட ஆட்சியர் வழங்கல்

போளூரில் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள்பை மாவட்ட ஆட்சியர் வழங்கல்
மஞ்சை பை வழங்கிய ஆட்சியர்
போளூரில் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள்பை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
உங்களை தேடி,உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வினை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப. பள்ளி மாணவர்களுக்கு மஞ்சப்பையினை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி மற்றும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story