ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
 மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
கடையநல்லூர் அருகே சேர்ந்தமரத்தில் உள்ள ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் பகுதியில் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர். ஏ.கே.கமல் கிஷோர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்கப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்து விபரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ஏராளமான அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story