வாக்கு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வாக்கு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆய்வு செய்த போது

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலர் பார்வையிட்டனர்.
திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல்வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் வைக்கப்படும் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையும் எண்ணப்படும் இதனை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

Tags

Next Story