வாக்கு என்னும் மையத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

வாக்கு என்னும் மையத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

ஆய்வு 

செட்டிக்கரை அரசு பொறியில் கல்லூரியில் வாக்குபெட்டிகள் வைப்பறை வாக்கு எண்ணும் அறைகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு செய்தார்.
இந்திய பாராளுமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமான செட்டிக்கரை அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி வாக்கு பெட்டிகள் வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சிலி ராஜ்குமார், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி , அரூர் வருவாய் கோட்டாட்சியர் இரா .வில்சன் ராஜசேகர் உதவி ஆணையர் நர்மதா,பாப்பிரெட்டிபட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பி .ஷெர்லி ஏஞ்சலாபாலக்கோடு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனபிரியா வட்டாட்சியர்கள் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story