பத்தாம் வகுப்பு பொது தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர்  ஆய்வு
மாவட்ட ஆட்சியர் சரயு  ஆய்வு
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முதலாம் தேர்வு தொடங்கிய நிலையில் தேர்வு எழுதும் பகுதிக்கு நேரில் வந்து மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கே எம் சரயு பார்வையிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். உடன் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மணிமேகலை துறை சார்ந்த அலுவலர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்

Tags

Next Story