முத்துப்பேட்டை பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

முத்துப்பேட்டை பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

முத்துப்பேட்டை பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகாடு கோவிலூர் கந்த பிரிச்சான் ஆற்றினையும் அப்பகுதியில் உள்ள வயலினையும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வேளாண்மை துறை இணை இயக்குனர் ஏழுமலை, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story