அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுராந்தகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
“உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் இன்று(21.02.2024 )செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் கருங்குழி பேரூராட்சிக்குட்பட்ட ஞானகிரீஸ்வரன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் முன்னிலையில்,செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story