அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அரசினர் ஆதிதிராவிட மேல்நிலை பள்ளியில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அரசினர் ஆதிதிராவிட மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுடைய கடந்த ஆண்டு பொது தேர்வில் தேர்ச்சி விகிதம் மற்றும் இந்த கல்வியாண்டில் காலாண்டு மற்றும் அரை ஆண்டு தேர்வில் மாணவர்கள் தேர்வு எழுதிய விபரம் மற்றும் அவர்களுடைய மதிப்பெண் பட்டியல்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் த. பிரபு சங்கர் ஆய்வு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுடன் இந்த 2024 ம் ஆண்டு நடைபெறும்,10th ,12 th பொது தேர்வின் போது பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி அடைவதற்கு எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு ரவிச்சந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story