கீராந்தி அரசு விதைப்பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கீராந்தி அரசு விதைப்பண்ணையில்  மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

கீராந்தி அரசு விதைப்பண்ணையில் உள்ள விவசாய விளை நிலங்களை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது திருத்துறைப்பூண்டி அருகே கீராந்தி கிராமத்தில் உள்ள மாநில அரசு விதைப்பண்ணையில் பாரம்பரிய விதைநெல்களான மாப்பிள்ளை சம்பா, ஆத்தூர் கிச்சடி சம்பா பயிரிடப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் .ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை துணை இயக்குனர் லட்சுமி காந்தன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story