மயிலாடுதுறை அருகே 100 நாள் வேலை திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை அருகே 100 நாள் வேலை திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு


மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார்


மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதி செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட மேலையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் கீழக்கன்னி வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, மஞ்சுளா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story