இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் பார்வையிட்டு பாடம் நடத்தினார்.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பயிற்சிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம், மே - 18ம் தேதி பார்வையிட்டு, போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தமிழ் பாக்யா மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story