ஆத்தூர் : ராமநாதபுரத்தில் பால் குளிரூட்டும் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆத்தூர் : ராமநாதபுரத்தில் பால் குளிரூட்டும் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட போது

ராமநாதபுரம் ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் பால் குளிரூட்டும் நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி அவர்கள் ஆய்வு மேற்கண்ட வருகிறார். இந்நிலையில், ராமநாதபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள பால் குளிரீட்டும் நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். பால் குளிரூட்டும் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Tags

Next Story