புதுமை பெண் திட்டத்தில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

புதுமை பெண் திட்டத்தில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
தென்காசியில் புதுமை பெண் திட்டத்தில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
தென்காசியில் புதுமை பெண் திட்டத்தில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வி தொடரும் தகுதியுடைய மாணவ மாணவிகள் அனைவரும் கல்லூரியில் உள்ள புதுமைப்பெண் திட்ட பொறுப்பு அலுவலர்களிடம் தங்களது விவரங்களை பதிவு செய்து திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story