வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர்

திருச்செங்கோடில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தனர்.
பாராளுமன்றத் தேர்தல் வாக்கு இயந்திரங்கள் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது வாக்கு மையத்தினை நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சித் தலைவருமான மருத்துவர் உமா அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அவர்களும் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

Tags

Read MoreRead Less
Next Story