மேளாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்

மேளாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்

மக்கள் தொடர்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம்,மேற்பனைக்காடு பகுதியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நடைப்பெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பூவற்றக்குடி சரகம், மேற்பனைக்காடு வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் (14.02.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story