திருவாரூர் புத்தக கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

திருவாரூர் புத்தக கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

 புத்தக கண்காட்சி

திருவாரூர் புத்தக கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ் எஸ் நகரில் 10 நாட்களாக நடைபெற்று வரும் இறுதி நாளான இன்று புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆதி திராவிட நல வாரிய தலைவர் மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story